• Home
  • छत्तीसगढ़
  • राजधानी
  • देश - विदेश
  • राजनीति
  • मनोरंजन
  • खेल
  • Video
17 Like & Share     26-06-2022
श्री शंकर विद्यालय हाई स्कूल, तिरुवोट्टियूर, चेन्नई में 10 वीं और 12 वीं कक्षा के छात्रों के लिए एक बधाई समारोह आयोजित किया गया।

श्री शंकर विद्यालय हाई स्कूल, तिरुवोट्टियूर, चेन्नई में 10 वीं और 12 वीं कक्षा के छात्रों के लिए एक बधाई समारोह आयोजित किया गया।

Chennai

19 Like & Share     20-06-2022
திருவொற்றியூர் வியாபாரிகள் சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை அன்னை பாரா மெடிக்கல் இன்ஸ்டியூட் இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது

சென்னை திருவொற்றியூர் வடக்கு மாட வீதியில் அமைந்துள்ள பிகேபி திருமண மண்டபத்தில் வியாபாரிகள் சங்கம் மற்றும்  சென்னை அப்போலோ மருத்துவமனை மற்றும் அன்னை மெடிகல் இன்ஸ்டியூட் இணைந்து ஏழை எளியோருக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமினை திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் தி மு தனியரசு முகாமை  துவக்கி வைத்து பார்வையிட்டார்இதில்  உயர்ரக மருத்துவர்களுடன் கண்சிகிச்சை பல் சிகிச்சை ரத்த அழுத்தம் சர்க்கரை பரிசோதனை ஈசிஜி பிசியோதெரபி இயற்கை சிகிச்சை முறை  உள்ளிட்ட சிகிச்சைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. .Reported by A.Balamurugan

Thiruvallur

44 Like & Share     01-06-2022
मछुआरे को योगासन पर इंडियन बुक ऑफ एशिया बुक्स एंड एशिया रिकॉर्ड्स में शामिल किया गया है

तिरुवोट्टियूर के एक भारतीय मछुआरे को योग के लिए इंडियन बुक ऑफ रिकॉर्ड्स में सूचीबद्ध किया गया है। चेन्नई के तिरुवोट्टियूर के स्वतंत्रता सेनानी कन्नियाप्पन के पुत्र 60 वर्षीय कुरुसामी पिछले कुछ दिनों से बिजलीघर के कर्मचारी के रूप में कार्यरत हैं और सेवानिवृत्त हो रहे हैं। उन्होंने कहा कि उपलब्धि के लिए उम्र कोई बाधा नहीं है और इस बूढ़े व्यक्ति ने सारा सनम नामक योग सत्र में 33 मिनट 9 सेकंड के समय में उपलब्धियां हासिल करने की कोशिश की है और विश्व रिकॉर्ड बनाने के लिए कई अभ्यासों में लगा हुआ है। उन्होंने कहा कि वह लड़कों को यह योग सिखाने जा रहे हैं ताकि वे मछली पकड़ने वाले परिवार के सदस्य के रूप में सेवानिवृत्त होने के बाद योग में सफलता प्राप्त कर सकें जो बिजली मिस्त्री का काम करता था। बड़ी संख्या में रिश्तेदारों और दोस्तों ने इसकी सराहना की।Reported by A.Balamurugan

Chennai

106 Like & Share     01-06-2022
யோகாசனத்தில் இந்தியன் புக் ஆப் மற்றும் ஆசியா ரெக்கார்ட்ஸ் இடம்பிடித்த மீனவர்

திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த வயதான மீனவர் ஒருவர் யோகாவின் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம்பிடித்துள்ளார்,சென்னை திருவொற்றியூர்  குப்பத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் கன்னியப்பன் மகனான குருசாமி வயது60 மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர்கள் பணிபுரிந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வு பெற்றுள்ளார் இந்நிலையில் யோகா சனம் பயிற்சி பெற்று இதனை தலைகீழாக நின்று கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக அவர் முயற்சித்தார் மேலும் தொடர்ந்து தலைகீழாக நின்று  இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும்  ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார், மேலும் சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதற்காக இந்த முதியவர் ஒருவர் 33 நிமிடம் 9 நொடி நேரத்தில் சாரா சனம் என்ற யோகாசனத்தில்  சாதனைகளை பெற்று முயற்சித்துள்ளார் மேலும் உலக சாதனைகள் இடம் பிடிப்பதற்காக பல பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார், மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவர் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் ஓய்வுபெற்ற அடுத்து யோகாசனத்தில் சாதனை படைக்கும் விதமாக சிறுவர்களுக்கு இந்த யோகாசனத்தை கற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏராளமானோர் பாராட்டினார்கள். Reported by A.Balamurugan

Chennai

44 Like & Share     22-05-2022
யோகாவில் உலக சாதனை படைத்த சிறுமிக்கு பாராட்டு

கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் லட்சுமி தம்பதி மகள் லேகவர்ஷினி.  இவர் தாடை மற்றும் தோள்பட்டையில்  உடலை தலைகீழாக  தாங்கியபடி இரு கால்களை  முகத்திற்கு நேரே நிறுத்தியபடி  ஒரு நிமிடத்தில் 70 முறை இரு கால்களையும் விரித்து உலக சாதனை படைத்துள்ளார்

Thiruvallur

32 Like & Share     20-05-2022
சத்தீஸ்கர் மாநிலம் பிரமித்ரா நகரில் ருபாய் 26,750 மதிப்பிலான கல்ல மதுபானம் போலீஸ் கைப்பற்றினர்.

சத்தீஸ்கர் மாநிலம்   பிரமித்ரா  நகரில் சுமோ காரில் கடத்தி வந்த ஐந்து கேஸ் கல்ல மதுபானம் ருபாய் 26,750 மதிப்பிலான   மதிப்பிலான கோவா மதுபானங்கள் போலீஸ் கைப்பற்றினர்.

Chattisgarh

48 Like & Share     16-04-2022
மணலி மண்டல குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஏவி ஆறுமுகம் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது

மண்டல அலுவலகத்தை வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்அதன் பின் காலியாக இருந்த இடத்தில் மரக்கன்றுகளை மண்டல குழு தலைவர் ஏவி ஆறுமுகமும் மாவட்ட திமுக செயலாளர் சுதர்சனமும்  நட்டனர்இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.Reported by A.Balamurugan

Chennai

26 Like & Share     15-04-2022
சென்னை மாநகராட்சி முதல் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு அலுவலகம் இன்று திறக்கப்பட்டது.

மண்டல அலுவலகத்தை வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.முதலாவது மாநகராட்சி மண்டலக் குழுவின் முதல் திமுக தலைவராக தனியரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்,இந்த நிகழ்ச்சியில் வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி ,உதவி ஆணையர் சங்கரன் கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு தனியரசை வாழ்த்தினர்.Reported by A.Balamurugan

Chennai

60 Like & Share     15-04-2022
*டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்*

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாங்கி கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்  விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்த பிறந்த நாள் விழாவில் *மாவட்ட ஒன்றிய இளைஞர் அமைப்பு, மாவட்ட துணை நிலை அமைப்பு மாவட்ட ஒன்றிய குழு அமைப்பு , முன்னிலையில் விழா அரங்கேற்றப்பட்டது.இந்த பிறந்த நாள் விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் *D.சிவக்குமார்*   தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.வார்டு  கவுன்சிலர் தேவ பெருமாள், சரண்குமாா் இருவரும் இணைந்து விழாவை சிறப்பித்தனர்.மாவட்ட ஒன்றிய இளைஞர் அமைப்பு (தனுஷ்,   தேவபெருமாள்,ராஜராஜசோழன், சந்திரன், சந்துரு, அன்பு, மணிகண்டன், சூரியா, மணிகண்டன், கோபி) விழாவினை சிறப்பித்தனர்.மாவட்ட  ஒன்றிய இளைஞர் அமைப்பு குழு தலைமையில் வாலாஜாபாத்ல் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இந்த ஒன்றிய குழு அமைப்பிற்கு நமது INS REPORTER *S.தனுஷ்*   முக்கிய பங்கு வகித்தார்.REPORTER BY S. REVATHI.DATE:14:04:2022      

Kanchipuram

81 Like & Share     22-03-2022
मिनी मैराथन चेन्नई के अडयार में सेंट पैट्रिक एंग्लो इंडियन हाई स्कूल की ओर से आयोजित की गई थी, जिसमें 'नो वॉर' के नारे के साथ यूक्रेन से युद्ध रोकने का आग्रह किया गया था।

मिनी मैराथन चेन्नई के अडयार में सेंट पैट्रिक एंग्लो इंडियन हाई स्कूल की ओर से आयोजित की गई थी, जिसमें यूक्रेन-रूस युद्ध को रोकने का आग्रह करते हुए 'नो वॉर' के नारे लगाए गए थे।  मिनी मैराथन में छठी से नौवीं कक्षा तक के 300 से अधिक छात्रों ने भाग लिया। सहायक पुलिस आयुक्त नेल्सन ने भाग लिया और प्रतियोगिता की शुरुआत की। दौड़ अड्यारी के आसपास 5 किमी तक आयोजित की गई थीबाद में प्रेस कांफ्रेंस में बोले स्कूल के प्राचार्यरूस ने यूक्रेन से जारी युद्ध को समाप्त करने का आग्रह कियायह रैली यूक्रेन-रूस युद्ध के मद्देनजर दोनों देशों के बीच शांति को बढ़ावा देने के लिए आयोजित की गई थी।एस धनसेकर अडयारी द्वारा रिपोर्ट किया गया

Chennai

Page 1 of 6 pages, Display 1-10 of 60

POPULAR NEWS
Image
श्री शंकर विद्यालय हाई स्कूल, तिरुवोट्टियूर, चेन्नई में 10 वीं और 12 वीं कक्षा के छात्रों के लिए एक बधाई समारोह आयोजित किया गया।
17 Views     26-06-2022
Connect Us
Top Links
छत्तीसगढ़
देश - विदेश
राजनीति
मनोरंजन
धर्म - ज्योतिषी
© 2021-2021 INS News. All rights reserved to Indian News Service