தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகள் தொடருகின்றன. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்டவைகளை நீண்டகாலம் கிடப்பில் போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
CHENNAI